ஆசிபா வழக்கு விசாரணை ஜூன் 3ம் தேதி முடிவடைந்து விட்டது. மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தேஜ்வந்தர் சிங் திங்களன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கு அதிகளவு போராட்டத்தை தூண்டியது என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன.
ஆசிபா வழக்கு விசாரணை ஜூன் 3ம் தேதி முடிவடைந்து விட்டது. மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தேஜ்வந்தர் சிங் திங்களன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கு அதிகளவு போராட்டத்தை தூண்டியது என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன.